வீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன்.
1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர்.
தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.
மருதப்பர் காலத்தில் 38 புலவர்கள் ஜமீனில் இருந்தனர்
Showing posts with label Veerakeralampudur. Show all posts
Showing posts with label Veerakeralampudur. Show all posts